கோடியில் புரளும் மின்வாரியம்

img

போலி ஆவணம் தயாரித்து இலவச மின்சாரம் முறைகேடு : தேனி மாவட்டத்தில் கோடியில் புரளும் மின் வாரியம்

போலி ஆவணம் தயாரித்து ,இலவச மின்சாரம் மோசடியாக வழங்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது .உதவி பொறியாளர் முதல் கண்காணிப்பு பொறியாளர் வரை முறைகேட்டில் ஈடுப்பட்டுள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.